Sunday, November 14, 2010

களக்காடு : மண்டல அளவிலான ஈட்டி எறிதல்

களக்காடு : மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வெற்றி பெற்றார். களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முத்துகுகன் தூத்துக்குடியில் நடந்த மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். இம்மாணவன் சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தலைமையாசிரியை சுசிலியா சுகந்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ்ராஜா, உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார் பாராட்டினர்.

No comments:

Post a Comment

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/