Monday, December 27, 2010

மாநில அளவிலான சதுரங்க போட்டி

சிதம்பரம்:மாநில அளவிலான சதுரங்க போட்டியில் விளையாட சிதம்பரம் காமராஜ் பள்ளி மாணவர் விக்னேஷ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடலூர் கல்வி மாவட்ட மாணவ, மாணவிகளுக்கான 2010-2011 குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின மண்டல அளவிலான விளையாட்டு போட்டி விழுப்புரத்தில் நடத்தப்பட்டது. இதில் 14 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க போட்டியில் சிதம்பரம் காமராஜ் பள்ளி மாணவர் விக்னேஷ் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டார். இந்த மாணவரை பள்ளி தாளாளர் கஸ்தூரி, முதல்வர் சக்தி பாராட்டினர்.

/sports.dinamalar

http://sports.dinamalar.com/

Saturday, November 20, 2010

www.cricbuzz.com/cricket-news

http://www.cricbuzz.com/cricket-news

KSCA-elections-Mallya-throws-weight-behind-Kumble/

Dr Vijay Mallya, who backed Srikantadatta Narasimharaja Wadiyar last year, has decided to switch sides and support Anil Kumble and Javagal Srinath in the Karnataka State Cricket Association (KSCA) elections, which will be held on November 21.

Kumble is challenging Wadiyar for the post of KSCA president, while Srinath is contesting for the secretary's position.

Mallya said he has known Wadiyar for 25 years and had great expectations from his leadership, but events over the last three years have left him frustrated. "I had great hopes in his (Wadiyar's) leadership but what I saw in the KSCA in the last three years can best be described as frustrating and has disillusioned me," Bangalore Mirror quoted Mallya as saying.

Though Mallya alleged Wadiyar's team sole agenda was to destroy KSCA secretary Brijesh Patel, he absolved the KSCA president of any wrongdoing. Interestingly, Patel has decided against contesting the elections and will be supporting the Kumble-led team.


http://www.cricbuzz.com/cricket-news/32643/KSCA-elections-Mallya-throws-weight-behind-Kumble/

Vettori-praises-the-Indian-bowlers/

http://www.cricbuzz.com/cricket-news/32664/Vettori-praises-the-Indian-bowlers/

மாநில அளவிலான கால்பந்து போட்டி-Dina malar.

திருச்சி: திருச்சியில் நடந்த மாநில அளவிலான கால்பந்து போட்டியில் திருச்சி விளையாட்டு விடுதி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்ல விளையாட்டு விடுதி மற்றும் பள்ளிகளுக்கிடையேயான மாநில அளவிலான கால்பந்து போட்டி திருச்சியில் இரண்டு நாட்களாக நடந்தது. சூப்பர் சீனியர் மற்றும் சீனியர் என இரண்டு பிரிவுகளாக நடந்த இப்போட்டியில் சென்னை விளையாட்டுப் பள்ளி, திருச்சி விளையாட்டு விடுதி, நெய்வேலி விளையாட்டுப் பள்ளி, மதுரை விளையாட்டு விடுதி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த அணிகள் பங்கேற்றன.

போட்டிகளின் இறுதி போட்டி அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இதில், சூப்பர் சீனியர் பிரிவில் திருச்சி விளையாட்டு விடுதி அணியும், நெய்வேலி விளையாட்டு பள்ளி அணியும் மோதின. இதில் திருச்சி விளையாட்டு விடுதி அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. மற்றொரு பிரிவான சீனியர் பிரிவில் மதுரை விளையாட்டு விடுதி அணியும், திருச்சி விளையாட்டு விடுதி அணியும் மோதி ன. பரபரப்பாக நடந்த இந்த போட்டியில் மதுரை விளையா ட்டு விடுதி அணி வெற்றிபெ ற்று முதல் பரிசினை பெற்றது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவுக்கு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மண்டல முதுநிலை மேலாளர் நியூ பிகின்செல்லப்பா தலைமை வகித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் கலைச்செல்வன் முன்னிலை வகித்தார். மண்டல உடற்கல்வி ஆய்வாளர் ரதமணி வாழ்த்தி பேசினார். வெற்றி பெற்ற அணிகளுக்கு மண்டல முதுநிலை மேலாளர் நியூபிகின் செல்லப்பா பரிசு கோப்பை வழங்கினார்.

Thursday, November 18, 2010

மாநில அளவிலான கராத்தே போட்டி-Dinamalar 18 11 10

கடலூர் : மாநில அளவிலான கராத்தே போட்டிகளில் கடலூர் சி.கே.பள்ளி மாணவர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர். சென்னை அசோக் நகரில் மாநில அளவிலான இஷின்ரியூ கராத்தே போட்டி நடந்தது. அதில் கடலூர் சி.கே.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சென்சாய் கிருஷ்ணன் தலைமையில் பங்கேற்றனர்.
அதில் குமுத்தே பிரிவில் ருத்ரராம் சங்கர் முதலிடத்திலும், திவ்யதர்ஷினி, ராஜராஜன் 2ம் இடத்திலும், கத்தா பிரிவில் பிரித்திவி, நிஷா, பிரிவின், அஜித், கி÷ஷார், முகமது மரைக்காயர் முதலிடத்திலும், கிருஷ்ணராஜ், தீபாஸ்ரீ, ஸ்ரீதர் ரிஷிநாத் ஆகியோர் 2ம் இடத்தையும், பிரித்தி, இமான் வேல், ஹரிஹரன், பிரதாப், கோகுலகிருஷ்ணன் ஆகியோர் பதக்கங்களை வென்றனர். மாநில கராத்தே போட் டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ்ணன் ஆகியோரை பள்ளியின் இயக்குனர் சந்திரசேகரன், முதல்வர் தார்ஷியஸ் பாராட்டி, பரிசு வழங்கினர்.

Wednesday, November 17, 2010

கடின உழைப்பு தான் வெற்றிக்கான வழி-Dina malar

கடின உழைப்பு தான் வெற்றிக்கான வழி...! டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல்: விவரம் தெரிஞ்ச நாளில் இருந்தே, டேபிள் டென்னிஸ் பார்த்து வளர்ந்தவன் நான். அப்பா ஸ்ரீனிவாசராவும், சித்தப்பா முரளீதரராவும், டேபிள் டென்னிஸ், "கோச்சாக' இருந்தனர். அதனால், இயல்பாகவே எனக்கும் டேபிள் டென்னிஸ் மேல் ஆர்வம்.மற்றவர்கள் கிரிக்கெட் ஆடும் போது, நான் மட்டும் டேபிள் டென்னிஸ் விளையாடுவேன். இதைப் பார்த்து அவர்கள், முறையாக எனக்கு டேபிள் டென்னிஸ் கற்றுக் கொடுத்தனர். 11வது வயதில், 12 வயதிற்கு உட்பட்டோர் பிரிவில் மாநில அளவில் சாம்பியன் ஆனேன். அது, எனக்கு பெரிய திருப்புமுனை.அந்த வெற்றி, வெறியாக மாற, தினமும் 10 மணி நேரம் பயிற்சி எடுத்தேன். நிறைய தோல்விகளை சந்தித்தேன். ஆனால், தன்னம்பிக்கையை இழக்கவில்லை. காலேஜ் கலாட்டாக்கள், அம்மாவின் சமையல், மனைவியின் அன்பான நேரங்கள் என பலவற்றை இழந்துதான், இந்த உயரத்தை அடைய முடிந்தது.என்னை திணறடித்தது, இந்தியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிகள். நாட்டின் நம்பர் ஒன் பிளேயர் என்பதால், என் மேல் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள். அதனாலேயே எனக்கு, பயமும், பதற்றமும் ஏற்பட்டது. விளையாடத் துவங்கும் முன், எதையும் யோசிக்காமல் போட்டிக்கு தயாரானேன். அமைதியான மனநிலையில் விளையாடியதால், ஒரு தங்கம், இரண்டு வெண்கலப் பதக்கங்கள் வெல்ல முடிந்தது.இக்கட்டான பல நேரங்களில், எனக்கு நம்பிக்கை அளிப்பது அப்துல் கலாமின் சுயசரிதைதான். என் தலைசிறந்த ரோல் மாடல் அவர் தான்.எனக்கு 2004, 2008 ஒலிம்பிக் போட்டிகளில் தோல்வியே கிடைத்தது. அவை எனக்கு நல்ல பாடமாக, அனுபவமாக அமைந்தன. 2012ல், லண்டனில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியை, என் தவறுகளை திருத்திக் கொள்ளும் வாய்ப்பாக பார்க்கிறேன்.ஒலிம்பிக் தங்கம் தான், என் பல வருட கனவு. என் மனைவி, எனக்காக செய்த தியாகத்திற்காகவாவது இதை நான் அடைந் தே தீருவேன். ஏனென்றால், வெற்றிக்கு கடின உழைப்புதான் ஒரே நியாயமான வழி என்பதை உணர்ந்தவன் நான்.

deccanchronicle.com/sports

http://www.deccanchronicle.com/sports

Sunday, November 14, 2010

களக்காடு : மண்டல அளவிலான ஈட்டி எறிதல்

களக்காடு : மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் வெற்றி பெற்றார். களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முத்துகுகன் தூத்துக்குடியில் நடந்த மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்றார். இம்மாணவன் சென்னையில் நடைபெற இருக்கும் மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்கிறார். வெற்றி பெற்ற மாணவரை பள்ளியின் தலைமையாசிரியை சுசிலியா சுகந்தி, உதவி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் ரமேஷ்ராஜா, உடற்கல்வி ஆசிரியர் மோகன்குமார் பாராட்டினர்.

.dinamalar.com/

http://sports.dinamalar.com/

thehindu.com/sport/

http://www.thehindu.com/sport/

Wednesday, November 10, 2010

Yahoo! Cricket - Live Cricket Score | Cricket Games | Cricket Schedules

Yahoo! Cricket - Live Cricket Score | Cricket Games | Cricket Schedules

thehindu.com/sport/

http://www.thehindu.com/sport/

அன்னூர் கூடைப்பந்து-Dinamalar.

அன்னூர்:  அன்னூர் கூடைப்பந்து அணி மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் பெற்றது.  "மே பிளவர்' கூடைப்பந்து கழகம் சார்பில் கோவை ராஜலட்சுமி மில்ஸ் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட அளவில் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கூடைப்பந்து போட்டி நடந் தது. அன்னூர் உள்பட 16 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் அணிகள் பங்கேற்று விளையாடின.  இதில் ராஜலட்சுமி மில் "ஏ' அணி, அன்னூர் முத்துக்கவுண்டர் அரசு மேல்நிலைப் பள்ளி அணி, ஒண்டி புதூர் கதிரி மில்ஸ் அணி, கோவை, சர்வஜன மேல்நிலைப்பள்ளி அணி ஆகியவை முறையே முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் இடங்களை வென்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மாவட்ட அளவில் இரண் டாம் இடம் வென்ற அன்னூர் அணியின் தலைவர் ஜீவானந்தம் மற்றும் வீரர்களுக்கு, அன்னூர் கூடைப்பந்து கழக செயலாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியர், பெற் றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் பாராட்டு தெரிவித்தனர்.

Tuesday, November 9, 2010

செஸ் விளையாட்டில் முத்திரை

புதுச்சேரி :  கேந்திரிய வித்யாலயா மாணவி செஸ் விளையாட்டில் முத்திரை பதித்து வருகிறார். புதுச்சேரி பல்கலைக்கழக கேந்திரிய வித்யாலயாவில் பிளஸ் 1 படிக்கும் மாணவி பிரியங்கா, தேசிய அளவிலான 19 வயதிற்குட்பட்ட  சதுரங்க போட்டிகளில் பங்கேற்று பல பதங்கங்களை குவித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் புனேவில், தேசிய அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே நடந்த சதுரங்கப் போட்டியில் சென்னை மண்டலத்தின் சார்பில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். விளையாட்டில் மட்டுமின்றி படிப்பிலும் அசத்தும் இந்த சதுரங்க ராணி, சதுரங்கம் விளையாடப் போகும் முன் கணினியில் விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இவரது தந்தை டாக்டர் கணேசன், இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் மண்டல இயக்குனராக பணிபுரிகிறார். இவரது தாயார் உமாமகேஸ்வரி பி.இ., பட்டதாரி. எதிர் காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக @வண்டும் என்ற லட்சியத்தில் இருக்கும் பிரியங்கா கூறியதாவது: பல விளையாட்டுகளில் பதக்கம் வென்றுள்ளேன். இருந்தாலும் சதுரங்கம் மீதுதான் எனக்கு அதிக விருப்பம். கோழிக்கோடு, மும்பை, டில்லி, போபால், கோவா ஆகிய நகரங்களில் நடந்த சதுரங்கப் போட்டிகளிலும் பதக்கங்களை வென்றுள்ளேன். சிறு வயதில் தாயாருடன் விளையாடியது எனக்கு சிறந்த பயிற்சியாக அமைந்தது. படிப்பு, விளையாட்டு என இரண்டு குதிரையிலும் ஒரே நேரத்தில் சவாரி செய்ய வேண்டும் என திட்டமிட்டுள்ளேன்.  சர்வதேச அளவில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் என்பது எனது குறிக்கோள். எதிர் காலத்தில் இஸ்ரோ விஞ்ஞானியாக @வண்டும் என்பது எனது லட்சியம். இவ்வாறு பிரியங்கா கூறினார்.

thehindu.com/sport/

http://www.thehindu.com/sport/

http://sports.dinamalar.com/

http://sports.dinamalar.com/

Monday, November 8, 2010

திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்தில் பயிற்சி

திருச்சி: திருச்சி அண்ணா விளையாட்டரங்க வளாகத்திலுள்ள, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நீச்சல் குளத்தில், பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரியில் பயில்வோர், பயிலாதவர்கள் நீச்சல் கெற்கொள்ள ஆர்வமுள்ளவர்களை ஊக்கப்படுத்தும் வகையில், தகுதிவாய்ந்த நீச்சல் பயிற்றுநரால் நீச்சல் கற்றுக் கொடுக்கும் வகையில் கடந்த இரண்டாம் தேதி பயிற்சி துவங்கியது. இப்பயிற்சி முகாம் நவம்பர் 14ம் தேதி வரை நடக்கிறது.

காலை 6.30 முதல் 7.30 மணி வரை மாணவர் மற்றும் ஆண்கள், 7.30 முதல் 8.30 மணிவரை மாணவி மற்றும் பெண்களுக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. பயிற்சி கட்டணம் 500 ரூபாய். எட்டு வயதுக்கு மேற்பட்டோர் பயிற்சியில் பங்கேற்கலாம். விருப்பமுள்ளோர் நீச்சல் குளத்தில் நேரில்வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
உறுப்பினர் கட்டணம் செலுத்தி பயிற்சி செய்ய விரும்புவோர், ஆண்டுக்கு 3,000 ரூபாய், அரையாண்டுக்கு 1,750 ரூபாய், காலாண்டுக்கு 1,250 ரூபாய். மாதாந்திர கட்டணம் 500 ரூபாய்  செலுத்தணும். விபரங்களுக்கு, அண்ணா விளையாட்டரங்க, மண்டல முதுநிலை மேலாளரை அணுகலாம். 9940341477, 9894574492 என்ற மொபைல் எண், 0431-    2420685 என்ற ஃபோன் எண்ணில் தொடர்புகொள்ளலாம் என திருச்சி கலெக்டர் மகேசன் காசிராஜன் தெரிவித்துள்ளார்.

Get together Panruti 2010

Get together Panruti 2010click mail details,and then click I line. yet will get 26 photos.

06 11 10 Panruti cosmo cricket players in action. fond memories.

Cuddalore cricket photos Pl.click view album.  Inform to all.

Friday, November 5, 2010

நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய்

கோவை: நலிந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கவிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை கலெக்டர் உமாநாத் அறிக்கை: விளையாட்டுத்துறையில் குறிப்பிடத்தக்க வெற்றிகளைப் பெற்ற நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதிய உதவித்தொகை, 1,000 ரூபாய் வீதம் மாதந்தோறும் வழங்கும் திட்டத்தின் கீழ், விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழகத்தில் வாழும் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மாத வருமானம் 2,000 ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கடந்த ஏப்.1ல் 58 வயது பூர்த்தி அடைந்தவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்ச விளையாட்டுத் தகுதிகளாக, தேசிய விளையாட்டுக்கழகங்கள் நடத்திய தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள் பெற்றிருக்க வேண்டும். மாநில விளையாட்டுக் கழகங்கள் நடத்திய மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை, கோவை நேரு விளையாட்டரங்கத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை வரும் டிச.31ம் தேதிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலரின் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

அகில இந்திய கபடி போட்டி-Dinamalar 04 11 10

கடலூர்:அகில இந்திய கபடி போட்டிக்கு கடலூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.காஷ்மீர் மாநிலத்தில் நடைபெறவுள்ள அகில இந்திய சிறுவர், சிறுமியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தமிழக சிறுமியர் கபடி அணிக்கு கடலூர் ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி தேன்மொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்கான கடிதத்தை மாணவி தேன்மொழியிடம் தமிழ்நாடு மாநில கபடி கழகத் துணைத் தலைவர் வேலவன்வழங்கினார்.மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பூங்கொடி, பயிற்சியாளர்கள் நடராஜன், புஷ்பராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாநில அளவிலான கராத்தே போட்டி

கடலூர் : மாநில அளவிலான கராத்தே போட்டியில் கடலூர் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். மாநில அளவிலான இஷின்ரியூ கராத்தே போட்டி சென்னையில் நடந்தது. கடலூர் லட்சுமி சோர்டியா பள்ளி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்றனர். அதில் பிளாக் பெல்ட் குமுத்தே பிரிவில் மாணவர்கள் பிரபஞ்ச வேதாந்தன் இரண்டாமிடமும், யாசர் அராபத் மூன்றாமிடமும் பெற்றனர். கலர் பெல்ட் பிரிவில் பாலசந்தர் முதலிடத்தையும், சரவணகுமார் இரண்டாமிடத்தையும், விக்னேஷ் மூன்றாமிடமும் பெற்றனர். கலர் பெல்ட் கத்தா பிரிவில் சிபி, பாலச்சந்தர் முதலிடத்தையும், ஜானகிராமன், விக்னேஷ் மூன்றாமிடத்தையும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர் சென்சாய் கிருஷ் ணன் ஆகியோரை பள்ளியின் தாளாளர் மாவீர்மல் சோர்டியா, தலைமை ஆசிரியர் சிவானந்தம் பாராட்டினர்.

மாநில அளவிலான கோ கோ போட்டி

கடலூர் : சென்னையில்  நடந்த மாநில அளவிலான கோ கோ போட்டியில் கடலூர் செயின்ட் ஜோசப் பள்ளி அணி வெற்றி பெற்றது.சென்னை குருநானக் கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கான மாநில அள விலான கோ கோ போட்டி நடந்தது.  மாநிலத்தின் பல் வேறு பள்ளிகளைச் சேர்ந்த 20 அணிகள் பங் கேற்றன. கடலூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கம் மற்றும் சுழற் கோப்பையை வென்றனர்.அதேப்போன்று வேலூர் கிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடத்தை பிடித்தனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியாளர்கள் தேவகுமார், செல்வராஜ் ஆகியோரை  பாராட்டி பள்ளியின் முதல்வர் ஆக்னல் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர்கள் சந்திரமோகன், கிளமென்ட், சின்னப்பராஜ், புஷ்பராஜ் உடனிருந்தனர்.

Wednesday, November 3, 2010

http://www.thehindu.com/sport/03 11 10

http://www.thehindu.com/sport/03 11 10

சிவகாசி : செஸ் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே சிவகாசி

சிவகாசி :  செஸ் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பதே சிவகாசி பழக்கடை வியாபாரி பால்சாமியின் மகன் மகேஸ்வரன்(23)னின் நீண்ட நாள் ஆசை. இவர் 6ம் வகுப்பு படித்தபோது செஸ் விளையாட்டை வேடிக்கை பார்க்க போய், பின்னர் அதுவே ஆசையாகி விட, காய்களை நகர்த்த கற்றுக் கொண்டார்.

எதிராளியின் ராணியையும், ராஜாவையும் வெட்டுவதில் கை தேர்ந்தார்.  1996ல் மாவட்டஅளவிலான 14 வயதினருக்கான போட்டியில் முதலிடம் பெற்றார். கரூரில் 15 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில் நான்காமிடம், மும்பையில் நடந்த தேசிய போட்டியில் 21வது இடம் பெற்றார்.  சிவகாசி காளீஸ்வரி பயர் ஒர்க்ஸ் 1999ல் நடத்திய ரேட்டிங் போட்டியில் 19 வயது பிரிவில், அப்போதைய உலக சாம்பியன் பூபேஸ் ஆனந்த் உடன் விளையாடி வென்றார்.

சென்னையை சேர்ந்த உலக சாம்பியன் ஆர்த்தி ராமசாமியை கடைசி சுற்றில் சமன் செய்தார். இவர் ஏழாம் வகுப்பு படிப்பதற்குள்ளே உலக சாம்பியன்களுடன் விளையாடிய சாதனை அனைவரையும் வியக்க வைத்தது. ஒரே விளையாட்டில் ஒன்பது வீரர்களை சந்தித்து மூன்று புள்ளிகள் பெற்றால் ரேங்கிங் கிடைக்கும். இவர் ரேங்கிங் பெற எட்டு பேருடன் விளையாடினார். ஒருவருடன் விளையாட வாய்ப்பு இல்லை. பின் கேரளாவில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் ஒருவரை வென்று உலக தரவரிசையில் எட்டாமிடம் பெற்றார்.

இவரின் விளையாட்டு திறனை பாராட்டி, சிவகாசி காளீஸ்வரி கல்லூரி கல்விக்கான செலவுகளை ஏற்றது. பி.எஸ்சி., (ஐ.டி.) படித்தார். 2004- 2007 வரை மதுரை காமராஜ் பல்கலை செஸ் சாம்பியனாக வலம் வந்தார். "ஸ்போர்ட்ஸ் கோட்டா'வில் வேலூர் வி.ஐ.டி., கல்லூரியில் எம்.சி.ஏ., படித்தார். அங்கிருந்து அகில இந்திய பல்கலைகளுக்கு இடையே கான்பூர், பீகாரில் நடந்த போட்டிகளில், சென்னை பல்கலை அணியில் விளையாடி முதலிடம் பெற்றார். படிக்கும் போதே தெற்கு ரயில்வேயில் வேலை தேடி வந்தது. படிப்பை முடிக்க வேண்டும் என்பதால் வேலையில் சேரவில்லை.  மும்பையில் நடந்த நேஷனல் "ஏ' லெவல் போட்டியில் மகாராஷ்டிராவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டரான பிரவீன் திபேயை சமன் செய்தார். பின்னர் "பிடே' (பெடரேசன் இன்டர்நேஷனல் டிச்சஸ்) அமைப்பின் தரம் பெற்றார்.

ஐந்து முறை அகில இந்திய போட்டியில் பங்கேற்று இரு முறை முதலிடமும், ஒருமுறை இரண்டாமிடமும் பெற்றார். 2009ல் இலங்கையில் நடந்த ஓபன் செஸ் போட்டியில் உலக அளவில் 15வது இடம் பெற்றார். தமிழக அளவில் ஓபன் செஸ் போட்டியில் மூன்றாவது இடத்திலும், அகில இந்திய போட்டியில் விளையாடி 24வது இடத்திலும் உள்ளார். இந்தாண்டு, டில்லி குர்கானில் நடந்த அகில இந்திய போட்டியில் தமிழக செஸ் அணி கேப்டனாக சென்று 11வது இடத்தை பெற்றார். 

இவர் கூறியதாவது: செஸ் விளையாடும் மாணவர்கள் புத்தி கூர்மையுள்ளவர்களாக இருப்பர். கணிதத்தை எளிதாக செய்வர். தினமும் பயிற்சி செய்கிறேன். ஆன் லைனில் இதற்கு பலரின் சாதனை அறிந்து கம்ப்யூட்ட ரில் விளையாடி பயிற்சி பெறுகிறேன். என் வளர்ச்சிக்கு ராஜன், சென்னை ஹரிஹரன் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். விஸ்வநாதன் ஆனந்த் போல கிராண்ட் மாஸ்டர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம், என்றார்.

Tuesday, November 2, 2010

The Hindu : Sport News

The Hindu : Sport News

சேலம் செயின்ட்ஸ் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மென்பந்து போட்டி

சேலம்: சேலம் செயின்ட்ஸ் ஜான்ஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மென்பந்து போட்டி நடந்தது. அதில் சேலம், கரூர், நாமக்கல், திருச்சி, ஈரோடு, கோவை உள்ளிட்ட 21 மாவட்டங்களை சேர்ந்த 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்கள் பிரிவில் திருச்சி அணி முதல் இடத்தையும், சேலம் அணி இரண்டாவது இடத்தையும், நாமக்கல் அணி மூன்றாவது இடத்தையும் பிடித்தது. மாணவிகள் பிரிவில் சேலம் முதல் இடத்தையும், திருச்சி இரண்டாவது இடத்தையும், சென்னை மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தேர்வு பெற்ற திருச்சியை சேர்ந்த சிவபாலன், மனுகுலதீபன், சேலத்தை சேர்ந்த விஜய் கிருஷ்ணன், விகாஸ், மோனீஸ் ஹர்சன், நாமக்கல்லை சேர்ந்த மகாதேவராஜன், சித்தேஸ்வரன், மாணவிகள் பிரிவில் சேலத்தை சேர்ந்த ஷீபா, அனிஷா, வைஷ்ணவி, திருச்சியை சேர்ந்த மாளவிகா, பிரியங்கா, சென்னையை சேர்ந்த கார்த்திகா, அபிமித்ரா ஆகியோசர் சீனியர் மென்பந்து போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு செயின்ட்ஜான்ஸ் பள்ளி முதல்வர் ஜான்ஜோசப், மென்பந்து சங்க தலைவர் ஜெயின், டைமன்ட்ரேஸ் பள்ளி முதல்வர் சுரேஷ்பாபு ஆகியோர் பரிசு வழங்கி பாராட்டினர்.
இவர்கள் அனைவரும் டிசம்பர் 25 முதல் 29 ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கும் போட்டியில் கலந்து கொள்கின்றனர்.

கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி

கடலூர்  : கடலூரில் நடந்த மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. கடலூர் அயன்மேன் ஹைடெக் ஜிம் சார்பில் மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டி டவுன் ஹாலில் நடந்தது. 55 கிலோ 65, 70, 75, 75 பிளஸ் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உட்பட ஆறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப் பட்டது. இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் துவக்கி வைத்தார். போஸ், சீனுவாசராகவன், அமீர்பாஷா, சுகுமார் நடுவர்களாக இருந்தனர். பின்னர் மாலையில் நடந்த பரிசளிப்பு விழாவில் மாநில கபடி சங்கத் தலைவர் வேலவன் தலைமை தாங்கினார். பொறியாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். கராத்தே ஆறுமுகம் வரவேற்றார். புதுச்சேரி மாநில சபாநாயகர் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கி பேசினார். அண்ணாமலைப் பல்கலைக்கழக கணேஷ் சாம் பின் பட்டமும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் முத் துக்குமரன் முதலிடமும் பெற்றனர். மாவட்ட கவுன்சிலர் ஆறுமுகம், அமெச்சூர் ஆணழகன் சங்க செயலாளர் பாபு, யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.


Cricket News - Cricket - Page 1 - Hindustan Times

Cricket News - Cricket - Page 1 - Hindustan Times

Monday, November 1, 2010

Mind your tongue Punter!

Mind your tongue Punter!

Chahar bowls out Hyderabad for 21 in sensational debut

Chahar bowls out Hyderabad for 21 in sensational debut

மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இடையிலான செஸ் போட்டி

மதுரை:டால்பின் பள்ளி மாணவர்கள், மாவட்ட அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் வெற்றி பெற்றனர். மாணவர்கள் ராஜிவ்காந்தி, அபினேஷ் பிரசன்னாஜீ, கோபிகிருஷ்ணன், அருண்பிரசாந்த் ஆகியோர் பங்கேற்றனர். முதலிடம் பெற்று, "அறிவானந்த பாண்டியன்' சுழற்கோப்பையை வென்றனர். மதுரை, தேனி மாவட்டங்களுக்கு இடையிலான செஸ் போட்டியில் 14 வயது பிரிவில் அரவிந்த் சிதம்பரம், மீனுப்ரியா முதலிடம், ஹேமப்ரியா, அகில் 2ம் இடம் பெற்றனர். 17 வயது பிரிவில் சுப்ரமணியன் 2ம் இடம், சீத்தாலட்சுமி 3ம் இடம், 19 வயது பிரிவில் மணிகண்டன், கார்த்தியாயினி முதலிடம், உமாமகேஸ்வரன் 2ம் இடம் பெற்றனர். மாணவர்கள் கார்த்தியாயினி, மணிகண்டன், காஷ்மீரில் நடக்க உள்ள தேசிய போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். பள்ளித் தாளாளர் ராமனாதன், முதல்வர் பத்மா, பயிற்சியாளர் ரமணன், மாணவர்களை பாராட்டினர்.

மாநில போட்டிக்குவிண்ணப்பம்நடப்பு கல்வியாண்டில், மண்டல பள்ளிகளுக்கான புதிய விளையாட்டுகள், தடகளம் மற்றும் குழுவிளையாட்டுப் போட்டிகளில் முதலிடம் பெற்ற மாணவர்கள், அணிகள் மாநிலப் போட்டிக்கு விண்ணப்பிக்கலாம். செஸ் போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். பிற போட்டிகள் அனைத்திற்கும் முதலிடம் பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மாணவர் பெயர், வயது, பிறந்ததேதியுடன் பள்ளித் தலைமையாசிரியர், அணி மேலாளர் கையெழுத்துடன் அனுப்ப வேண்டும். மாநில குழு விளையாட்டுப் போட்டிகளில் 17 வயது பிரிவுக்கு ராமநாதபுரத்திலும், 19 வயது பிரிவுக்கு வேலூரிலும் போட்டிகள் நடக்கின்றன. கூடுதல் தகவல்களுக்கு, உடற்கல்வி இயக்குனர் ராஜேஸ்வரியை 94880 11756ல் தொடர்பு கொள்ளலாம்.தடகளம்மதுரை, மேலூர், உசிலம்பட்டி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கான மண்டல தடகளப் போட்டிகள், மதுரை ஆயுதப்படை மைதானத்தில் நவ., 22ல் நடக்கிறது. 100, 200, 400, 800, 1500 மீட்டர் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், தடைஓட்டம், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல், 400, 1600 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டிகள் 14, 17, 19 வயதுப் பிரிவுகளின் கீழ் நடக்க உள்ளது. இத்தகவலை, மண்டல உடற்கல்வி ஆய்வாளர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

The Hindu : Sport News

The Hindu : Sport News

Briefly Cricket | Cricket News - Yahoo! Cricket

Briefly Cricket | Cricket News - Yahoo! Cricket

Sunday, October 31, 2010

ஈரோடு விளையாட்டு போட்டிகள்

ஈரோடு: ஈரோடு வேளாளர் இன்ஜினியரிங் கல்லூரி அணி பல்கலை அளவிலான போட்டியில் பல பரிசுகள் பெற்றுள்ளது.ஈரோடு மண்டல அளவில் மகளிர் கிரிக்கெட் போட்டியில் இக்கல்லூரி அணி தங்கப்பதக்கமும், சிறந்த உடல் கட்டமைப்பு போட்டியில் மாணவர் ராகுல் தங்கப்பதக்கமும், பளு தூக்கும் போட்டியில் மாணவி கிரித்திகா வெண்கலப் பதக்கமும் பெற்றனர்.ஆண்கள் கால்பந்து மற்றும் டேபிள் டென்னிஸில் வெள்ளிப்பதக்கம், ஆண்கள் கிரிக்கெட், பெண்கள் டேபிள் டென்னிஸ் மற்றும் பூப்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றது.

தடகளப் போட்டியில் சிந்து பைரவி 1,500 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம், 5,000 மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்றார். மாணவி கிருத்திகா உயரம் தாண்டுதலில் வெண்கலம், 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தவமணி பிரகாஷ் வெண்கலம், மாணவி மைதிலி உயரம் தாண்டுதலில் வெள்ளி, 100 மீட்டர் தடையோட்டத்தில் வெண்கலம், மராத்தான் போட்டியில் அபிராமி வெண்கலம் பெற்றனர். மாணவ, மாணவியரை தாளாளர் சந்திரசேகர், முதல்வர் ராமமூர்த்தி, பேராசிரியர் ஜெயச்சந்தர், நிர்வாக மேலாளர் பெரியசாமி ஆகியோர் பாராட்டினர்.

* ஈரோடு திண்டல் வேளாளர் மகளிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர் மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் வெற்றிபெற்றுள்ளனர். மாவட்ட அளவிலான கேரம் போட்டியில் எஸ்.எஸ்.எல்.ஸி.,  மாணவர் யுகேந்திரா, எட்டாம் வகுப்பு மாணவர் சாஹித்யா ஆகியோர் தனிநபர் மற்றும் இரட்டையர் போட்டிகளில் முதலிடம் பெற்றனர். செஸ் போட்டியில் எஸ்.எஸ்.எல்.ஸி., மாணவி சரண்யா, எட்டாம் வகுப்பு மாணவி பார்கவி ஆகியோர் முதலிடம் பெற்ற

வேலூர் சன் பீம் பள்ளி மாணவன் பாலபாரதி

வேலூர்: வேலூரில் மாநில சதுரங்கப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.

வேல் இன்டர் நேஷனல் செஸ் அகடமி சார்பில் பள்ளி மாணவர்களுக்கான மாநில சதுரங்கப் போட்டிகள் வேலூரில் நேற்று நடந்தது. இதில் 12 வயது பிரிவில் வேலூர் சன் பீம் பள்ளி மாணவன் பாலபாரதி அர்ஜூன் முதல் பரிசு பெற்றார். இவருக்கு ராணிப்பேட்டை பெல் தொழிற்சாலை உதவி பொது மேலாளர் ரவி பாபு கோப்பை யை பரிசாக வழங்கினார். பள்ளி தாளாளர் மாதவன், பாரதி செஸ் அகடமி தலைவர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கட லூர் சி.கே. பள்ளி மாணவ, மாணவிகள் முதல் இடம்

கடலூர் : மாநில அளவில் சென் னையில்  நடைபெற்ற யோகா போட்டியில்  கட லூர் சி.கே. பள்ளி மாணவ,   மாணவிகள் முதல்  இடம் பிடித்து தங்கம் வென்றனர்.தமிழ்நாடு விளை யாட்டு ஆணையம் மற்றும் மாநில யோகா சங்கம் சார்பில் சென்னையில் நடந்த யோகா போட்டி யில்  கடலூர் சி.கே. பள்ளி மாணவ, மாணவிகள் 44 பேர் பங்கேற் றனர். இதில் 5 மாணவர்கள்  தங்க பதக்கம் பெற்று முதல் இடம் பிடித்தனர். மேலும் 14 மாணவர்கள் வெள்ளி பதக்கம் பெற்று  இரண் டாம்  இடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர் கள், ஆசிரியர் பாலமுரு கனை  பள்ளி இயக்குனர் சந்திரசேகரன்,  தலைமை  ஆசிரியர் தார்சியஸ்  பாராட்டினர்.

Indianexpress.com :: India vs Australia '10

Indianexpress.com :: India vs Australia '10

Sports News, Latest Sports News

Sports News, Latest Sports News

Proteas suspected match-fixing in 2007 Pak tour: Arthur

Proteas suspected match-fixing in 2007 Pak tour: Arthur

Tuesday, October 26, 2010

Gummidipondo-school sports.

கும்மிடிப்பூண்டி:ஆர்.எம்.கே., உறைவிடப் பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நேற்று நடந்தது. இதில், வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆர்.எஸ்.எம்., நகரில் ஆர்.எம்.கே., உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி சார்பில், பள்ளிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள், கடந்த நான்கு நாட்களாக நடந்தன.

முகப்பேர், பெரம்பூர், ஆவடி, அம்பத்தூர், சேத்துப்பட்டு, அண்ணா நகர், குரோம்பேட்டை, தாம்பரம், மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட சென்னையின் பல பகுதிகளை சேர்ந்த பள்ளிகள் மற்றும் திருச்சி, கரூர் என ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 750க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றனர்.கிரிக்கெட், வாலிபால், த்ரோபால், நீச்சல் ஆகிய நான்கு போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த விளையாட்டு போட்டிகளின் நிறைவு விழா நேற்று பள்ளி அரங்கத்தில் நடந்தது.

விழாவில், சிறப்பு விருந்தினராக லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் சுனில்குமார்.ஐ.ஏ.எஸ்., கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இவ்விழாவுக்கு, ஆர்.எம்.கே., கல்வி குழுமத்தின் செயலர் எலமஞ்சி பிரதீப் முன்னிலை வகித்தார்.ஆர்.எம்.கே., பள்ளிகள் குழுமத் தலைமை முதல்வர் சதீஷ், அனைவரையும் வரவேற்றுப் பேசியபோது, "அடுத்தாண்டு நடக்கவிருக்கும் விளையாட்டுப் போட்டிகளின் போது கூடைப்பந்து மற்றும் கால்பந்து ஆகிய போட்டிகளும் இடம் பெறும்' என்றார். பள்ளி முதல்வர் ஜமுனாராணி நன்றி கூறினார்.

The Hindu : Sport News : 25th Sportstar Trophy

The Hindu : Sport News : 25th Sportstar Trophy

Sports News, Latest Sports News

Sports News, Latest Sports News 26 10 10

ICC knew bookie Majeed's presence in Sydney Test: Report

ICC knew bookie Majeed's presence in Sydney Test: Report

The Hindu : Sport / Cricket : Players have not spoken to BCCI about skipping NZ ODIs: Dhoni

The Hindu : Sport / Cricket : Players have not spoken to BCCI about skipping NZ ODIs: Dhoni

The Hindu : Sport / Cricket : Sachin Tendulkar: favoured by all

The Hindu : Sport / Cricket : Sachin Tendulkar: favoured by all

The Hindu : Sport / Cricket : Tendulkar in Cricinfo’s all-time World Test XI

The Hindu : Sport / Cricket : Tendulkar in Cricinfo’s all-time World Test XI

Monday, October 25, 2010

The Hindu : Sport News

The Hindu : Sport News 25 10 10

Chidambaram sports.

சிதம்பரம் : மண்டல அளவிலான பூப்பந்து போட்டிக்கு சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டி கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடந் தது. இப்போட்டியில் பங்கேற்ற சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சுந்தர், விஷ்ணு, கோபாலகிருஷ்ணன், சுதர்சன், தவசீலன், அஜய், சுவாமிநாதன் ஆகியோர் பெரியவர் பிரிவில் வெற்றி பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள்  சீனிவாசன், வெங்கடேஷ் ஆகியோரை பள்ளி நிர்வாகி பாலசுப்ரமணியன் பாராட்டினார்.

Sunday, October 24, 2010

Badminton results-Tindivanam 24 10 10

திண்டிவனம் : திண்டிவனத்தில் நடக்கும் தென் மண்டல பூப்பந்தாட்ட போட்டியில் முதல் சுற்றில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தென்மண்டல பூப்பந்தாட்ட போட்டிகள் நேற்று முன் தினம் துவங்கின. போட்டிகளுக்கு ஐதராபாத் தாண்டவ கிருஷ்ணன் தலைமையில் தமிழ்நாடு ரகுபதி, சுப்ரமணியன், சச்சிதானந்தம், கர்நாடகா நாகபூஷணம், ஆந்திரா முரளி கிருஷ்ணன், ஐதராபாத் கவுரி சங்கர் நடுவர்களாக செயல்படுகின்றனர். முதல் சுற்று போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் வெற்றி பெற்றன.

ஆண்கள் பிரிவில் கேரள அணியை தமிழக அணி வென்றது. மேலும் ஐதராபாத் அணி புதுச்சேரியையும், கர்நாடகா அணி கேரள அணியையும், ஆந்திரா அணி புதுச்சேரி அணியையும் வென்றன.மகளிர் பிரிவில் தமிழக அணி ஐதராபாத் அணியை தோற்கடித்தது. மேலும் கர்நாடகா அணி புதுச்சேரியையும், ஆந்திரா அணி கேரளாவையும், கேரளா அணி புதுச்சேரியையும் தோற்கடித்தன .இறுதியாக நடந்த போட்டியில் கர்நாடகா அணியிடம் தமிழக அணி போராடி தோற்றது. தொடர்ந்து இரவு போட்டிகள் நடக்கின்றன. இந்த போட்டிகள் 24ம் தேதி வரை நடக்கிறது.

Sports Events | Sports Aricle | Sports album | Games News | Cricket score | Dinamalar Sports Malar | விளையாட்டு மலர்

Sports Events | Sports Aricle | Sports album | Games News | Cricket score | Dinamalar Sports Malar | விளையாட்டு மலர்

Sports News, Latest Sports News

Sports News, Latest Sports News

The Hindu : Sport News

The Hindu : Sport News 24 10 10

Thursday, October 21, 2010

| அண்ணா பல்கலை மண்டல தடகள போட்டி : திருச்சி ஜெ.ஜெ., கல்லூரி மாணவர் அபாரம் Dinamalar

| அண்ணா பல்கலை மண்டல தடகள போட்டி : திருச்சி ஜெ.ஜெ., கல்லூரி மாணவர் அபாரம் Dinamalar

| முத்தையா குமாரராஜா செட்டிநாடு நினைவு விளையாட்டு போட்டிகள் Dinamalar

| முத்தையா குமாரராஜா செட்டிநாடு நினைவு விளையாட்டு போட்டிகள் Dinamalar

| வட்டார அளவிலான போட்டிகள்: மாணவர்கள் சாதனை Dinamalar

| வட்டார அளவிலான போட்டிகள்: மாணவர்கள் சாதனை Dinamalar

Dinamalar Sports - Cricket,கிரிக்கெட்

Dinamalar Sports - Cricket,கிரிக்கெட்

| மாநில அளவிலான நீச்சல் போட்டி: கடலூர் அணி 54 பதக்கம் வென்றது Dinamalar

| மாநில அளவிலான நீச்சல் போட்டி: கடலூர் அணி 54 பதக்கம் வென்றது Dinamalar

The Hindu : Sport / Cricket : Updates - India post victory

The Hindu : Sport / Cricket : Updates - India post victory

Sunday, October 17, 2010

SA vs Zimbabwe match

cricket.yahoo.com-SA vs Zimbabwe match

Chess at Mannargudi

மன்னார்குடி: மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம், திருவாரூர் மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் சர்வதேச ரோட்டரி இளைஞர் சேவை மாதத்தை முன்னிட்டு மன்னார்குடி சேவியர்ஜீசஸ் மெட்ரிக் பள்ளியில் இளைஞருக்கான மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடந்தது.இதில், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கபிஸ்தலம் ஜாகிர்உசேன் முதல் பரிசு, பட்டுக்கோட்டை கட்டையன்காடு கரத்கல்யாண் இரண்டாம் பரிசு, திருத்துறைப்பூண்டி தூய அந்தோணியார் பள்ளி மாணவன் அருண்பிரசாத், மூன்றாம் பரிசு, தஞ்சாவூர் பெரியார் பாலிடெக்னிக் மாணவர் பாலுகார்த்திக் நான்காம் பரிசு, தேவாதிராஜன் ஐந்தாம் பரிசும் பெற்றனர். கபிஸ்தலம் பழனியாண்டி, திருத்துறைப்பூண்டி துர்காபிரபு, மன்னார்குடி தரணி மெட்ரிக்பள்ளி அபிராமி, மன்னார்குடி வெண்பாபிரபு, ஆசிரியை பூங்குழலி, உள்ளிக்கோட்டை விசாகர் ஆகியோர் ஆறு முதல் 16 பரிசுகள் வரை பெற்றனர்.

மாலை நடந்த பரிசளிப்பு விழாவுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்க சாசன தலைவர் பாலமுருகன் தலைமை வகித்தார். தமிழ்நாடு சதுரங்க கழக இணை செயலாளர் பாலகுணசேகரன் முன்னிலை வகித்தார். மன்னார்குடி ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் மருத்துவர் பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசு, கேடயம் வழங்கினர். மிட்டவுன் ரோட்டரி நிர்வாகிகள் நடராஜன் குணசேகரன், இருளப்பன் ஆகியோர் பேசினர்

RSA 273/2 (39.0 Ovs)

RSA 273/2 (39.0 Ovs)

www.thehindu.com/

www.thehindu.com/

Virudhunagar sports

விருதுநகர்: அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட அளவிலான தடகள போட்டிகளில் 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் முதலிடம் பெற்றனர்.விருதுநகர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் அருப்புக்கோட்டை கல்வி மாவட்ட மாணவர்களுக்கான தடகள போட்டிகள் நடந்தது. 500 க்கும் மேற்பட்ட வீரர்கள் கலந்து கொண்டனர். 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் அருப்புக்கோட்டை தேவாங்கர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நித்தின், 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில், சாத்தூர் எஸ்.எச்.என். எட்வர்டு பள்ளி மாணவர் கபிலன், 19 வயதிற்குட்பட்டோர் போட்டியில் மலைப்பட்டி அரசு பள்ளி மாணவர் ரமேஷ்குமார், மற்றொரு அரசு பள்ளி மாணவர் செல்வம் ஆகியோர் முதலிடம் பெற்றனர். மல்லாங்கிணர் எம்.எஸ்.பி.என்., மேல்நிலைப்பள்ளியினர் ஏற்பாடு செய்தனர்.

Coimbatore cricket

கோவை : பாரதியார் பல்கலை கிரிக்கெட் போட்டியில் சேரன், நந்தா கலை அறிவியல் கல்லூரிகள் வெற்றி பெற்றன.பாரதியார் பல்கலை அனைத்து மண்டலங்களுக்கான கிரிக்கெட் போட்டி பாரதியார் பல்கலையில் நடந்து வருகிறது. "ஏ, பி, சி, டி' மண்டலங்களை சேர்ந்த எட்டு கல்லூரிகள் "நாக்அவுட்-லீக்' முறை போட்டியில் பங்கேற்றன.
முதல் போட்டியில், சேரன் கலை அறிவியல் கல்லூரி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஸ்ரீநேரு மகாவித்யாலயா கலை அறிவியல் கல்லூரியை வென்றது.

இரண்டாவது போட்டியில், நந்தாகலை அறிவியல் கல்லூரி மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பொள்ளாச்சி என்.ஜி.எம்., கலை அறிவியல் கல்லூரியை வென்றது.மூன்றாவது போட்டியில், பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாரதியார் பல்கலை அணியை வென்றது. நான்காவது போட்டியில், எஸ்.என்.ஆர்.,கலை அறிவியல் கல்லூரி 72 ரன்கள் வித்தியாசத்தில் கோவை அரசு கலை கல்லூரியை வென்றது.சேரன் கலை அறிவியல் கல்லூரி, நந்தா கலை அறிவியல் கல்லூரி, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி, பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லூரி ஆகியன லீக் முறையில் விளையாட தகுதி பெற்றன.

dinamalar.com

dinamalar.com

sports.dinamalar.com

sports.dinamalar.com

cricket.yahoo.com/

http://cricket.yahoo.com/

Saturday, October 16, 2010

Trichy cricket

திருச்சி: திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க லீக் போட்டியில் விளையாடும் இரண்டு அணியை தேர்வு செய்வதற்கான நாக்அவுட் போட்டிகள் அக்டோபர் 24ம் தேதி துவங்கிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் இணைக்கப்பட்ட திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம் ஆண்டுதோறும் 50 அணிகளுக்கான லீக் போட்டிகளை நடத்துகிறது. 2010-11ம் ஆண்டுக்கான லீக் போட்டியில் ஐந்தாவது டிவிசனில் சேர்த்துக் கொள்ளவுள்ள இரண்டு அணிகளை தேர்வு செய்வதற்கான நாக்அவுட் போட்டிகள் வரும் அக்டோபர் 24ம் தேதி முதல் திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படுகிறது. நாக்அவுட் போட்டியில் பங்கு பெற விரும்பும் அணிகள் தங்களின் பெயரை திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க இணை செயலாளர்கள் ராமச்சந்திரனை 98421-29727, கிரிதரனை 94433-76978 என்ற மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளவும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஆலோசனைக்கூட்டம்: திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கம், தமிழக கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து நடத்தும் லீக் போட்டிகள் வரும் நவம்பர் முதல்வாரத்தில் நடத்தப்படுகிறது. போட்டியின் விதிமுறைகள் குறித்து ஆலோசனை செய்ய அனைத்து கிரிக்கெட் அணி செயலாளர்கள், அணித்தலைவர்கள், பள்ளிகள், கல்லூரிகள், அம்பயர்கள் கூட்டம் வரும் 19ம் தேதி இ.ஆர்.மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது என்று திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் இணை செயலாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

thehindu.com/sport/

thehindu.com/sport/

CWG’s unsung medallists — traffic police

CWG’s unsung medallists — traffic police
October 16, 2010   8:43:10 AM

Rakesh Ranjan | New Delhi

In terms of legacy, the Commonwealth Games have given the Delhi Traffic Police nearly double strength, a sense of discipline amongst commuters and an idea that with Blueline buses off roads, the streets in Delhi are much safer and wider.

City’s traffic top cop Ajay Chadha has plans ready to capitalise on the 15-day Games experience, which saw the city’s perpetually chaotic traffic turn into the most disciplined one. “Enforcement was the key word. We could enforce regulations because we had the requisite strength,” claimed Ajay Chadha, Special Commissioner of Police (Traffic) in an exclusive interview to The Pioneer after successful completion of the sporting extravaganza.

“Nearly 2,500 fresh recruitments were made during the past one year, taking the manpower to its full strength of 5,500 from the mere 3,000 a few months ago. This includes 450 women cops, who performed commendably well during the Commonwealth Games. Further, 200 mobile bikers were added to the force before the Games, taking the strength to 610,” said Chadha, who took over the charge of the traffic police in November last year. The total number of female staff in Delhi Traffic Police has also gone up to 450.

“The saturation of the traffic cops and the mobile patrols were more in the Games areas, but now the entire force will be put on the city’s roads. The idea is to enhance our visibility even in the interiors and make our presence felt,” he said and added that with full strength in place, they will go ahead with special drive to enforce lane driving from Monday. “Those found obstructing the movement of emergency vehicles will be prosecuted,” he said.

The traffic police chief also attributed the successful traffic management to the removal of over 1,500 Blueline buses from Delhi’s roads during the Games and said their permanent removal would add significantly to reducing road fatalities. “The movement of the athletes and officials was more frequent in the south and New Delhi areas. Withdrawal of Blueline buses from these areas proved to be of great use as far as decongestion and road safety are concerned,” Chadha said, adding that these buses presented an ugly look and their maintenance, too, was an area of concern in view of the commuters’ safety.

The Special Commissioner said the traffic police, if asked, would also recommend phasing Blueline buses out. “There should be one agency for operating the public transport buses in the Capital. The DTC has already a large fleet of low-floor buses to cater to the commuters’ requirement. In addition, new Metro lines, connecting various south Delhi areas and the neighbouring cities of Noida, Gurgaon and now Faridabad through Badarpur, are proving beneficial,” he maintained.

It is pertinent to mention here that with Blueline buses off roads and strict traffic enforcement during the Games, the city recorded a decline in the number of fatal and non-fatal accidents during this period. According to the official data of the Delhi Police, 48 cases of fatal accidents were reported between October 3 and October 10 in 2008 which came down to just 23 during the same period this year.

Meanwhile, high on spirit following a fantastic performance during the just-concluded Commonwealth Games, the Delhi Traffic Police is unlikely to give any let-off in the enforcement on Delhi’s roads. Chadha said that there have been suggestions that the dedicated lanes would continue in the Capital for the emergency vehicles. “The traffic police may consider having dedicated lanes for facilitating movement for ambulances, fire brigade and police vehicles in case of emergency. But implementing the idea would require examining the matter in detail and also understanding the fallout it could have on the normal traffic flow,” said Chadha, adding, “Enforcing lane discipline during the Commonwealth Games was a big challenge. But we imposed deterrent punitive provisions that resulted in maximum compliance of the rules. Besides, educating commuters on the road discipline and frequent traffic advisories were equally important.”

He, however, had words of appreciation for the people of Delhi for they showed little resistance and protest to the traffic rules, especially the dedicated lanes.

The traffic top cop, who has won recognition of being a tech-savvy administrator, said the initiatives, like the SMS alert service and accounts on social networking sites Facebook and Twitter, were in order to enlist the public cooperation.

In addition, the new website specially designed to forecast the traffic situation 20 days in advance, too, has proved beneficial for the road users. As Chadha pointed out, they aimed at connecting to the public through the media they wanted so as to encourage their participation. “New initiatives are needed in general policing as well in order to combat terrorism by reaching out to the maximum number of people,” he added.

Friday, October 1, 2010

Know more about today sports-Dinamalar

Know more about today sports-Dinamalar

India Vs Australia Day 1

Shane Watson scored a century and guided Australia to 224 for five wickets at the end of the first day of the first Test against India, in Mohali today Earlier, at tea, Shane Watson scored an unbeaten half century and together with skipper Ricky Ponting combined for a 141-run second wicket stand to
take Australia to 179 for three. Watson remained unbeaten on 75 while Ponting was unlucky as he fell victim to a run-out but not before making useful 71.
Michael Hussey was yet to open his account as Australia scored 71 runs in 29 overs during lunch and tea period.
Watson and Ponting, who faced 124 balls and hit 10 boundaries during his stay at the crease, recovered Australia from a sloppy start after Zaheer Khan trapped Simon Katich (6) plumb in-front.
But, Ponting, who looked in good nick, was run-out by a direct throw from Suresh Raina who was stationed at mid-wicket with Australia scoreboard reading 154.
Vice-captain Clarke (14) did not survive long as he tried to cut a Harbhajan Singh, only to give a smart catch to Rahul Dravid in the first slip.
Earlier, opener Watson and Ponting combined for an 88-run unbroken second-wicket stand to take Australia to 101 for one at lunch.
Watson and Ponting steadied Australia after opener Katich's early dismissal.
Ponting won the toss and elected to bat first on a wicket which does not have much to offer to the bowlers.
However, Watson can also consider himself lucky as he has been dropped twice -- on 0 and 38 -- by Virender Sehwag and skipper Mahendra Singh Dhoni respectively in the opening session of 28 overs.
The all-rounder could have been back in the pavillion off the second delivery of the match by Zaheer that saw Watson flashing hard at a wide delivery but Sehwag, at gully, failed to latch on to the sharp overhead chance.
The other pacer Ishant Sharma's first over was an indication that the wicket was of two-paced nature.
While the first few deliveries bounced a good two metres in front of Dhoni, the next few were nicely gathered by Dhoni as it swung into right-hander Watson.
Zaheer gave the hosts their only breakthrough of the session when he trapped left-hander Katich with an incoming delivery that was hitting on middle and leg. This was after he bowled a few outswingers including a juicy half volley that was driven through the covers by the batsman.
Out came Ponting and the Aussie skipper started his innings by pulling Zaheer to the square-leg boundary and Watson followed the suit in the very next over.
Both Ponting and Watson didn't take any unnecessary risk and waited patiently for loose deliveries. With both Watson and Ponting being strong onside players, Dhoni took Raina out of third slip and positioned him at silly mid-on.
Ishant, on the other hand, bowled his trademark inswingers to Watson but repeatedly overstepped in his bid to step up the pace.
He bowled three no-balls in the first over of his second spell when he was brought on from the pavilion end.
It was the 13th over of the innings and Ishant gave away as many as 19 runs to let Australians off the hook as the total reached 50.
Ishant was guilty of bowling as many as seven no-balls in his spell where he gave away 33 runs.
This gave Ponting and Watson a chance to settle down and their 50 runs partnership for the second wicket came in 55 minutes and took 64 balls in the process.
Although they were cautious but the duo never let go an opportunity to score runs.
With the wicket being on the slower side and not offering much turn on the first morning, off-spinner Harbhajan Singh, who made the side after being doubtful because of a twisted ankle, and Pragyan Ojha were not able to get much purchase from the wicket.
While Ojha tied up the runs at one end giving only 10 runs in his seven overs, Harbhajan gave away 24 in his wicket-less seven-over spell.
Ojha can consider himself unlucky as the only delivery he got to turn was edged by Watson -- then on 38 -- but Dhoni floored it behind the stumps. The Australia total was 81/1 at that stage.
The visitors reached 100 when Ponting leaned back and punched Virender Sehwag through the covers of the first ball of the 28th over.

Wednesday, September 29, 2010

About BCCI-Di na malar

மும்பை:இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) தலைவர் மற்றும் செயலாளர் பதவிக்கு சஷான்க் மனோகர் மற்றும் சீனிவாசன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக பி.சி.சி.ஐ., விளங்குகிறது. இதன் 81 வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், இன்று மும்பையில் துவங்குகிறது. இதில், தலைவர், செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இந்நிலையில், தற்போதைய தலைவராக உள்ள சஷான்க் மனோகர், செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மீண்டும் இதே பதவிக்காக தேர்தலில் போட்டியிட்டனர். இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்ய வில்லை. இதனால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ள இவர்கள் இருவரும் தங்களது பதவியில் இன்னும் ஒராண்டு காலம் தொடர உள்ளனர்.

எதிர்ப்பின்றி தேர்வு:இவர்களைப் போல, பொருளாளர் பொறுப்பில் உள்ள எம்.பி.பாண்டோவ், இணைச் செயலாளராக உள்ள சஞ்சய் ஜக்தலே ஆகியோரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சீனிவாசனுக்கு வாய்ப்பு: சுழற்சி முறையில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்படும் முறையை, முன்னாள் பி.சி.சி.ஐ., தலைவர் சரத்பவார் கொண்டு வந்தார். இதன்படி தற்போதைய தலைவராக சஷான்க் மனோகர் உள்ளார். மத்திய மண்டலத்தை சேர்ந்த சஷான்க் மனோகரின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையடுத்து சுழற்சி முறையில், தலைவர் பதவிக்கு தென் மண்டலத்தை சேர்ந்தவர் தேர்வு செய்யப்பட வேண்டும். இதனால் தற்போது பி.சி.சி.ஐ., செயலாளராக உள்ள தமிழகத்தின் சீனிவாசன், அடுத்த ஆண்டு தலைவராக தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளார்.

மோடி நீக்கம்:பி.சி.சி.ஐ., துணைத்தலைவர்களாக இருந்த, முன்னாள் ஐ.பி.எல்., தலைவர் லலித் மோடி, தற்போதைய ஐ.பி.எல்., தலைவர் சிரயு அமீன் ஆகியோர் நீக்கப்பட உள்ளனர். இவர்களுக்குப் பதில், முன்னாள் செயலாளர் நிரஞ்சன் ஷா, ராஜிவ் சுக்லா ஆகியோர் தேர்வு பெற உள்ளனர்.

ஸ்ரீகாந்த் நீடிப்பு?:இது தவிர, ஐ.பி.எல்., ஆட்சிக் குழு, பி.சி.சி.ஐ., செயற்குழு, இந்திய சீனியர் மற்றும் ஜூனியர் தேர்வுக் குழு உள்ளிட்ட அமைப்புகள் இன்று தேர்வு செய்யப்பட உள்ளன. தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக இருக்கும் ஸ்ரீகாந்த், தொடர்ந்து அடுத்த ஆண்டு வரை பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Panruti cricket matches.

Annai Velankanni Polytechnic College Panruti Silver Jubilee year and 36th year of Young Rovers cricket club of Panruti is conducting a rolling trophies Cricket League Tournament at AUPTC ground,Panruti.

The tournament was inagurated by Mother Willigide, Secretary and Correspondent of St.Ann's College of Engineering and Technoloy, Panruti on 29 08 10 in the presence of A.S.Md. Raza,Secreary YRCC, Panruti.  and Shri Amaladoss, Physical Director  of AUPTC.

Annai Velankanni Polytechnic college 134 for 6 ( K.Kamalakkannan 48,K.Prabakaran 20,Prakash 3 for 20,
Gopal 2 for 15)
beat
Nellikuppam CC 106 for 8 (Gajendiran 31,Arivukaran 20,T.Thayaraman 3 for 22,M.Sivakumar 2 for 25)


Vallar CC ,Vadalur 130 for 9 ( Krishnamoorthy 28,Srinivasan 2 for 25,Kanagaraj 2 for 10,Tamizkumaran 2 for 16) beat
AU college Panruti  124 ( Gopal 3 for 31)

Nellikuppam 168 for 6 ( Baskaran 65,Gajendiran 25,Santhanam 34 no t out,Kanagaraj 3 for 12)
beat
AU C of Eng, panruti 156 for 9 ( Shankar 24,Sharath Kumar 34,Karthik 3 for 18,Arivukarau 2 for 17,Siva 2 for 33,)

Vallar CC Vadalur 159 for 3 ( Pazhani 55 rtd.Rajendran 34,Ravi 26,R.Hariharan 2 for 29)
beat
Annai Velankanni Polytechnic college 44 (Vanchinathan 5 for 10,Rajasekar 2 for 2)

AU C of Panruti 137 for 8 ( Mathiyan 32 not out,Tamizkumaran 22,Sivabalagurunathan 3 for 23,
Imran Khan 2 for 23)
Annai Velankanni Polytechnic Panruti 106 ( K.Kamalakkannan 30,Sathish 3 for 18,Solai Pandi 2 for 14,
Tamizkumaran 2 for 11)

Nellikuppam cc 106 for 8 ( Durai26,Karthi 20,Rajagopal 3 for 10,Satheesh 2 for 11)
lost to
Vallalar cc Vadlaur 109 for 2 (Pazhnikumar 45 no.,Ravi 27)

Sunday, September 26, 2010

Pak players are "cheats, frauds and liars": Hair

Pak players are "cheats, frauds and liars": Hair
London, Sun, Sep 26 2010
Text Size Decrease font Enlarge font

The controversial former Australian Test umpire Darrell Hair termed the Pakistan cricketers as "cheats, frauds and liars" and criticised the International Cricket Council (ICC), the world governing body, for refusing to act despite apparent evidence that Shoaib Akhtar tampered with the ball, during the ODI against England at the Rose Bowl, last Wednesday.

Hair, who stood in 78 Tests and 135 one-day internationals, also told a British daily that he feels vindicated following Pakistan's troubled tour of England, which was overshadowed by the "spot fixing" scandal when players were accused of deliberately bowling no-balls. Pakistan's Test captain, Salman Butt, and his team-mates Mohammed Aamer and Mohammed Asif were suspended and returned home early.

The Australian's career was ruined by his stance in the controversial Oval Test in August 2006 during Pakistan's last tour of England, when a Test match was forfeited for the first time, following accusations that Inzamam ul-Haq's team had tampered with the ball.

Hair retired in 2008 because of the fall-out from the incident. The Pakistan players returned home late last week after the most troubled tour in modern cricket history. Ijaz Butt, the chairman of the Pakistan Cricket Board (PCB), reiterated his refusal to apologise for smearing England players' reputations.

Butt said there had been "loud and clear talk in bookies' circles that some English players were paid enormous amounts of money to lose [the third one-day international]."

He made the allegations after the ICC said they were investigating the third ODI for suspicious scoring patterns by Pakistan. Nadeem Sarwar, the PCB media manager, told a Pakistan newspaper that there was no question of Butt apologising.

Hair said of the tour: "The fans, viewers and crowds have been watching cheats and liars. How long will they continue to part with their money to watch manipulated matches and players cheating? The ICC should be ashamed to allow these matches to take place."

Shoaib was apparently caught on camera interfering with the ball and Hair said: "Regardless of irrefutable evidence of ball tampering the ICC still choose not to take action, which is unsurprising given their record and inability to control their own game. 'The game must always go on' seems to be their motto.

"Unfortunately the Pakistan cricketers show no respect for the game and continually attempt to cheat. The game as currently being played by Pakistan is a hoax and a fraud to the public."

On the fourth day of the Oval Test in 2006, Hair and West Indies umpire Billy Doctrove ruled that Pakistan had tampered with the ball and awarded England five penalty runs and offered the batsmen a replacement ball. When Pakistan refused to resume play after tea in protest at the decision the umpires left the field, informed Pakistan they must return, then walked back out to the middle.

When Pakistan did not do so Hair removed the bails and England were declared winners by forfeiture. Pakistan did retake the field 25 minutes later but while England were also willing to resume, Hair and Doctrove refused. Hair's career was effectively ruined when a few days later the ICC made public his offer to resign in exchange for $500,000 for what he considered his projected lost earnings.

The following year Hair took the ICC to an employment tribunal, claiming racial discrimination, after the governing body had banned him from officiating in November 2006.

While that case was settled out of court and Hair did umpire two more Tests, he then retired.

Asked if he now felt vindicated Hair said: "Yes. Maybe now more and more people will understand why I acted like I did in 2006."

When contacted the ICC declined to comment.

pl.click Ravi photo who played brilliantly at Panruti.

pl.click Ravi photo who played brilliantly at Panruti.

Saturday, September 25, 2010

1 .10/09/2010 Vallalar cc Vadalur  Vs New Bharath cc Panruti
Toss won by New Bharath cc elected to bat first.


NBCC 129/10    ( 25 overs)                      VCC 131/3  

Premkumar       27                           
        Kabilan    26
Prakash            42                                    Ravi         59 Not out

Manikandan      3/17                                        
Satheshkumar   2/13                                   Vallalar cc   Won by 7 wickets
 
Praveenkumar    2/3




2.11/09/2010   Vallalar cc Vs Thiruppapuliyur cc           
 Vcc won the toss and elected to bat first

200/10  (25 overs )                                    106/9

Ravi                66                                     Durai        26
Vanchinathan  42                                      Prakash   23

Prakash         2/ 43                                  Vanchinathan    2/15
Mahendiran    2/55                                   Satheshkumar   2/13

                                                              Vcc won by 94 runs.



3.18/09/2010  Junta CC  Vs  Vallalar cc
Junta CC won the toss  and elected to bat first

128/10 (25 overs)                                   129/9

Ravi 34                                                 Krishnamoorthy 20
Praba 26                                              Kavi 24

Surendar 3/11                                       KIaliyan 3/32
Raja        3/12                                      

                                                           Vallalar cc   Won by 1 wickets
 

Sunday, September 5, 2010

Hameed-claims-Pak-matches-fixed-4th-player-under-probe

Hameed-claims-Pak-matches-fixed-4th-player-under-probe

05 09 10 Panruti cricket

Annai Velankanni Polytechic silver jubilee tournament:

At Panruti:

05 09 10  match between Vallar CC and Power CC Puducherry

Vallar CC playing first scored 164 runs . Palani 30,Ravi 38, Gopal 23 played well. Mayavan  took 3 wickets for 25 runs and Sudhakar bagged 2 wickets for 10 runs.

In reply  Power CC Puducherry played well but fell short of 16 runs. Mayavan scored 20 runs. But good bowling by Gopal 3 wickets for 15 and Kavi 4 for 10 runs spoiled the winning chances of Power CC.

About Pakistan cricket.

About Pakistan cricket.

Pakistan cricket. -

Pakistan cricket.

Monday, August 30, 2010

Do you want to play with Pakistan further?

Pakistan-stays-in-the-game-ICC-waits-for-probe-to-end

Cricket matches at Panruti

Annai Velankannai Polytechnic silver jubilee cricket tournament was inagurated at Panruti on 29 08 10.
Two cricket matches were played.  Md. Raza organised the matches.  Scores will be posted in this shortly.


Annai Velankanni Polytechnic  Panruti 134 for 6 ( K.Kamalakannan 48,K.Prabakaran 20)
beat
Nellikuppam CC 106 for 9 ( Gajendran 21)

In another match Vallar CC Vadalur scored 130 runs.( Krishnamurthy 28)
A.U  Panruti scored 134 runs and won the match.

 https://www.facebook.com/groups/420097558436554/permalink/1205919366521032/